முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

The Art of Persuasion - மக்களை சம்மதிக்க வைக்கும் கலை

  The Art of Persuasion – Bob Burg மக்களை கட்டாயப்படுத்தாமல் சம்மதிக்க வைக்கும்   கலை முன்னுரை நாம் தினமும் யாரையாவது ஏதாவது ஒன்றிற்கு சம்மதிக்க வைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம் . வாடிக்கையாளர் நம்மிடம் வேலை ஒப்படைக்க வேண்டும் , தொழிலாளி நம்முடைய வழிகாட்டலை ஏற்க வேண்டும் , மாணவர் நம்முடைய பயிற்சியில் சேர வேண்டும் , குடும்பத்தில் கூட நம்முடைய கருத்தை மற்றவர்கள் ஏற்க வேண்டும் . இதனை நாம் பெரும்பாலும் “ நடத்துதல் ”, “ அழுத்தம் கொடுத்தல் ”, “ வாதம் செய்தல் ” என்று நினைக்கிறோம் . ஆனால் Bob Burg எழுதிய The Art of Persuasion புத்தகம் , Persuasion என்பது Manipulation அல்ல என்று தெளிவாக சொல்கிறது . இந்த புத்தகம் கூறும் முக்கிய கருத்து : “Persuasion என்பது மற்றவர்களுக்கு அவர்கள் விரும்பியதை அடைய உதவுவது .” இந்த கட்டுரையில் , அந்த புத்தகத்தின் முக்கிய கருத்துகளை தமிழில் எளிமையாகவும் , நடைமுறைக்கு ஏற்றவாறும் பார்க்கலாம் . Persuasion என்றால் என்ன ? (Manipulation அல்ல ) பெரும்பாலானோர் Persuasion ...
சமீபத்திய இடுகைகள்

“ஓய், ஓய்வெடுக்க ஆராய்ச்சி பண்ணுறீங்களா?”

  “ ஓய் , ஓய்வெடுக்க ஆராய்ச்சி பண்ணுறீங்களா ?” எடுங்கள் 7 வகை ஓய்வு - வெளிச்சம் பிடிச்சவங்களுக்கு ! சொல்லுங்க பாஸ் , எப்போதும் டென்ஷனா இருக்கிறீங்களா ? இதோ உங்களுக்கான மருந்து ! வேலை , வீடு , குடும்பம் , சமூகம் ... அடடா , நம்ம லைஃப்லே எங்க ஓய்வு ? " அட ஓய்வுன்னா தூக்கம்தானே ?" என்று நீங்கள் நினைத்தால் , நீங்கள் முற்றிலும் தவறாக நினைக்கிறீர்கள் ! உண்மையில் ஓய்வு என்பது 7 வகை இருக்கு . ஆம் , நீங்கள் சரியாகவே கேட்டீர்கள் - 7 வகை ! இதோ பாருங்க : 1. உடல் ஓய்வு (Physical Rest) 🛌 அறிகுறிகள் : ·         உடல் சோர்வா இருக்கா? எனர்ஜி இல்லையா? ·         தசைகள் புலம்புற மாதிரி இருக்கா ? ·         அடிக்கடி தலைவலி உடல் வலி வருதா ?    அப்போ இதை செய்யுங்க செயலற்ற ஓய்வு : தினமும் 7+ மணி நேரம் தூங்குங்க , தேவைப்பட்டால் பகலில் கொஞ்சம் உறங்குங்க செயலில் ஓய்வு : மூச்சுப்பயிற்சி , யோகா , மசாஜ் செய்யலாமே! 2. மன ஓ...

நல்ல பெண்மணி

 நல்ல பெண்மணி  இது பேஸ்புக் ல வந்தது.. படித்ததில் பிடித்தது நிறைய பொண்ணுங்க உண்டு இந்த உலகத்துல .. அதுல ஒருத்தி மட்டும் நம்ம கண்ணுக்கு தனிச்சு தெரிவா .. அவ என்ன சொன்னாலும் பிடிக்கும் , எது பேசினாலும் பிடிக்கும் , பார்த்துட்டே இருக்கலாம்னு தோணும் , கருவறையில் மட்டும் அவ நம்மளை சுமக்க மாட்டா அவ்வளவு தான் .   ஆனா மத்தப்படி எல்லாத்தையும் நமக்காக பொறுத்து , நம்ம செய்யற அத்தனையும் சகிச்சிட்டு , நம்மையும் தூக்கி திரிந்துட்டு இருப்பா ..   சாப்பிட்டியா என்ன பண்றே   பைக் பார்த்து கவனமா ஓட்டு உடம்பை கவனிச்சிக்கன்னு அன்பினாலையே அதட்டி எடுப்பா .. கோவமெல்லாம் அக்கறைன்னு புரியவைப்பா .. கத்தறதெல்லாம் பாசம்ன்னு தெரியவைப்பா .. சண்டையெல்லாம் எதிர்காலம்ன்னு அறியவைப்பா .. பல காயங்களுக்கு மருந்து போடுவா , சில காயங்களுக்கு அவளே காரணமாவா .. இந்த நிமிஷம் உன்னை அவ்வளவு பிடிக்குது ன்னு சொல்வா .. அடுத்த நிமிஷமே உன்னை போல யாரும் என்னை இந்தளவு அழ வைச்சது இல்லைன்னு புலம்புவா .. ஒரு பெ...

ஒரு குட்டிக் கதை

  ஒரு குட்டிக் கதை (இது நான் சிறு வயதில் படித்த கதை. நினைவில் இருந்ததை வைத்து எழுதியுள்ளேன். கடைசி இரு பத்தி எனது கற்பனை) ஒரு நாட்டை ஒரு கொடுங்கோலன் ஆண்டுகொண்டிருந்தான். விவசாயத்தில் விளைவதில் பாதியைப் பிடுங்குவது,  வணிகர்கள் , தொழில் செய்வோருக்கு கடுமையான வரி , கோவில்களைக் கொள்ளையடிப்பது , பார்க்கும் பெண்களையெல்லாம் அந்தப்புரம் வரவழைப்பது என்று பண்ணாத அக்கிரமம் இல்லை. கடைசிக் காலத்தில் மகனுக்குப் பட்டம் சூட்டி , கை கால் செயலிழந்து சில ஆண்டுகளாகக் கிடக்கிறான்..உயிர்மட்டும் போக மாட்டேனென்கிறது. அவன் மகனை அழைத்து , ‘ என் மனதில் தீராத ஆசை உள்ளது. அதனால்தான் உயிர்விடமுடியவில்லை என்கிறான் ’ என்ன ஆசை என்று கேட்க , ’ வாழும்காலத்தில் மக்களின் வெறுப்பிலேயே வாழ்ந்துவிட்டேன். சாகும்போது கொஞ்சம் பேராவது என்னை நல்லவன் என்று சொல்லவேண்டும் ’ என்றானாம். மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அரசனுக்கு துஷ்ட ஆலோசனைகள் கூறும் மந்திரியையே கேட்டானாம். அவனும் ஒரு ஆலோசனை சொன்னான். அடுத்தநாள் , வீரர்கள் வீடு வீடாகச் சென்று தான்யங்களையும் தங்கத்தையும் கொள்ளையடித்தனர். நிலங்கள் எல்லாம் ...